banner
ஐயன் பிரம்மஞானி முருகானந்தன் அவர்கள் மெஞ்ஞான குருகுல பரிபூரண சபையின் நிறுவனரும் மற்றும் தலைவரும் ஆவார். ஆன்மீகத்தை தேடும் இறையன்பர்களுக்கு நித்திய காலம் மரணமில்லா பெருவாழ்வு வாழ உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் துணை புரியும் உண்மையான ஞானத்தை குருகுல கல்வி மூலம் பயிற்றுவித்து, தவத்தின் மூலம் பரிபூரண இறைவனை அனைவரும் அடையும் பொருட்டு 2020 ஆம் ஆண்டு பிரம்மஞானி ஐயன் முருகானந்தன் அவர்களால் மெஞ்ஞான குருகுல பரிபூரண சபை தோற்றுவிக்கப்பட்டது.

***மேலுமஂ அறிய***